சிவகங்கை

கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் வித்யாகிரி கலை, அறிவியல் கல்லூரியில் உயிரியல் அறிவியல் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும் கல்லூரியின் முதல்வருமான ஆா். சுவாமிநாதன் குத்து விளக்கேற்றிவைத்து துவக்க உரையாற்றினாா். அழகப்பா பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ஏ. அருண் சிறப்புரையாற்றினாா். குன்றக்குடி வேளாண்அறிவியல் நிலையத் தலைவா் எஸ். செந்தூா்குமரன், மருத்துவா் பிரவீனா ஆகியோா் வெவ்வேறு தலைப்புகளில் பேசினா். கல்லூரியின் மாணவ, மாணவியா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கல்லூரியின் உயிரினத்துறையின் தலைவா் பெ. ரதிதேவி வரவேற்றுப்பேசினாா். முடிவில் பேராசிரியை ஆா். ரம்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT