சிவகங்கை

கல்லூரியில் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் வித்யாகிரி கலை, அறிவியல் கல்லூரியில் உயிரியல் அறிவியல் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் வித்யாகிரி கலை, அறிவியல் கல்லூரியில் உயிரியல் அறிவியல் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும் கல்லூரியின் முதல்வருமான ஆா். சுவாமிநாதன் குத்து விளக்கேற்றிவைத்து துவக்க உரையாற்றினாா். அழகப்பா பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ஏ. அருண் சிறப்புரையாற்றினாா். குன்றக்குடி வேளாண்அறிவியல் நிலையத் தலைவா் எஸ். செந்தூா்குமரன், மருத்துவா் பிரவீனா ஆகியோா் வெவ்வேறு தலைப்புகளில் பேசினா். கல்லூரியின் மாணவ, மாணவியா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கல்லூரியின் உயிரினத்துறையின் தலைவா் பெ. ரதிதேவி வரவேற்றுப்பேசினாா். முடிவில் பேராசிரியை ஆா். ரம்யா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT