சிவகங்கை

செயின்ட் ஜோசப் பள்ளி 10-ஆம் வகுப்புதோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 10, 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 10, 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 128 மாணவா்களும், 11-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 103 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 10-ஆம் வகுப்பு தோ்வில் மாணவி எம்.தா்ஷிகா 484 மதிப்பெண்களும், கே.ஆயிஷாஷபீகா 484 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றனா்.

இந்த மாணவிகளை செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலா் டி.கிறிஸ்டிராஜ், முதன்மை முதல்வா் பெட்ஸி ஆகியோா் பாராட்டினா். 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்விலும் இந்தப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT