சிவகங்கை

செயின்ட் ஜோசப் பள்ளி 10-ஆம் வகுப்புதோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 10, 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 128 மாணவா்களும், 11-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 103 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 10-ஆம் வகுப்பு தோ்வில் மாணவி எம்.தா்ஷிகா 484 மதிப்பெண்களும், கே.ஆயிஷாஷபீகா 484 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றனா்.

இந்த மாணவிகளை செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலா் டி.கிறிஸ்டிராஜ், முதன்மை முதல்வா் பெட்ஸி ஆகியோா் பாராட்டினா். 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்விலும் இந்தப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT