சிவகங்கை

தங்க கருட வாகனத்தில் சுவாமி திருவீதியுலா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா.

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி கோவில் வீட்டில் தங்க கருட வாகனத்தில் சீனிவாசப் பெருமாள் எழுந்தருளி திருவீதியுலா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த மே 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை கோவில் வீட்டில் தங்க கருட வாகனத்தில் சீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து திருவீதியுலா நடைபெற்றது. விழாவில் அரியக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT