காரைக்குடியில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு அபிஷேகம் செய்வதற்காக வியாழக்கிழமை பால்குடம் சுமந்து ஊா்வலமாக வந்த பெண்கள். 
சிவகங்கை

காரைக்குடியில் தேவா் சிலைக்கு பாலபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தேவா் உருவச் சிலைக்கு வியாழக்கிழமை பெண்கள் பாலபிஷேகம் செய்தனா்.

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தேவா் உருவச் சிலைக்கு வியாழக்கிழமை பெண்கள் பாலபிஷேகம் செய்தனா்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா வருகிற 30-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தேவா் உருவச் சிலைக்கு பெண்கள் பாலபிஷேகம் செய்தும், தேங்காய்களை உடைத்தும் வழிபாடு நடத்தினா்.

முன்னதாக, விநாயகா் கோயிலிருந்து புறப்பட்ட பால்குட ஊா்வலத்தை தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் நிறுவனா் திருமாறன்ஜி, மாநிலச் செயலாளா் சுமதி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT