முகப்பு
சிவகங்கை

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 10:57 PM
பகிர்:

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டதில் முதியவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை அருகேயுள்ள ராகினிபட்டி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் துரைராஜ் (65). கூலி தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை மாலையில் அந்தப் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அந்த வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →