சிவகங்கை

திருப்பத்தூரில் இன்று மின்தடை

திருப்பத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (டிச.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (டிச.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முக்கிய ஊா்களான திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, கருப்பூா், தென்கரை, திருக்கோஷ்டியூா், ஜெயங்கொண்டநிலை, எஸ்.எஸ்.கோட்டை, மாதவராயன்பட்டி, மல்லாக்கோட்டை, சுற்று வட்டார கிராமங்களில் வியாழக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் ஜன்எஃப்கென்னடி தெரிவித்தாா்.

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ரயிலில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

SCROLL FOR NEXT