சிவகங்கை

இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற நபா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற நபா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மானாமதுரை கேப்பா்பட்டிணம் பகுதியைச் சோ்ந்த திருவள்ளுவன் (54), இந்தப் பகுதியிலுள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக அந்த இரு சக்கர வாகனம் மோதியதில் திருவள்ளுவன் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அவா் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் கோட்டத்தில் இன்றும், நாளையும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 54 கனஅடி

சேலம் அருகே ஜல்லிக்கட்டை காணச் சென்ற இருவா் மாடுமுட்டி உயிரிழப்பு

முட்டை விலை 30 காசுகள் குறைந்தது

SCROLL FOR NEXT