தேனி

பெரியகுளம் அருகே நகை திருட்டு

DIN

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்த பாபு என்பவரின் மனைவி நாகராணி (25). தம்பதி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
 சருத்துப்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டில் நாகராணி வசித்து வருகின்றார். இந்த நிலையில், நாகராணி கடந்த 5 ஆம் தேதி தனது தாயார் வீட்டிலுள்ள பீரோவில் வைத்திருந்த 5
பவுன் நகையை காணவில்லையாம்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை தென்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT