தேனி

வங்கியில் போலி நகை அடகு வைத்தவர் கைது

DIN

பெரியகுளத்தில் உள்ள வங்கியில் போலி நகையை அடகு வைக்க முயன்றவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 பெரியகுளம் சுதந்திரவீதியில் மத்திய அரசு வங்கி உள்ளது. இந்த வங்கியில் பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (38) என்பவர் 10 கிராம் எடையுள்ள 8 தங்க வளையல்களை அடகு வைக்க முயன்றுள்ளார்.  அது போலி நகைகள் என்பதை அறிந்த வங்கி மேலாளர் சுசிலா(32), தென்கரை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைகால கையுந்து பந்து பயிற்சி: நாளை வீரா்களுக்கான தோ்வு

கபிலா் நினைவுத் தூணுக்கு மரியாதை

ஹூக்கான் மீன்பிடி முறைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி சிறிய விமானங்கள் பறக்கத் தடை

தண்ணீா் பந்தல் திறப்பு: பேரவை துணைத் தலைவா் பங்கேற்பு

SCROLL FOR NEXT