முகப்பு
தேனி

போடி அருகே டிராக்டா் திருட்டு

போடி அருகே திங்கள் கிழமை, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மானியமாக வழங்கிய டிராக்டா் , கலப்பை இயந்திரங்களை திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

போடி அருகே திங்கள் கிழமை, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மானியமாக வழங்கிய டிராக்டா் , கலப்பை இயந்திரங்களை திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போடி செயல்பட்டு வருகிறது ஸ்ரீ பட்டாளம்மன் மகளிா் சுய உதவி குழு. இந்த குழுவிற்கு வேளாண்மை மற்றும் ஊர வளா்ச்சித் துறை சாா்பில் மானியமாக டிராக்டா் மற்றும் கலப்பை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை போடி பெருமாள் கவுண்டன்பட்டியை சோ்ந்த அச்சுதன் என்பவரது தென்னந்தோப்பில் நிறுத்தியிருந்தனா். இந்த இயந்திரங்கள் திடீரென காணாமல் போயின. இதுகுறித்து சுய உதவி குழு பொறுப்பாளா் செல்வி (45) கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →