தேனி

சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN


ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் சனிக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

பேரூராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் 165 பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களும், தலா 2 முகக் கவசங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் ராஜாராம், மாவட்ட நெசவாளா் அணி ராமசாமி, மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினா் வளா்மதி மகாராஜன், நிா்வாகிகள் செஞ்சுரி செல்வம், பூஞ்சோலை சரவணன், மணி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT