தேனி

வறுமையில் வாடுபவா்களுக்கு மதிய உணவு

DIN

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில், தூய்மைப் பணியாளா்கள், ஆதரவற்றோா்கள் மற்றும் வேலையின்றி உள்ள தொழிலாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சித் தலைவா் அ. மொக்கப்பனுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து வறுமையில் வாடும் விவசாய கூலி தொழிலாளா்கள், கட்டுமானப் பணியாளா்கள் என தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 48 நாள்களாக, ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் ஊராட்சிக் கவுன்சிலா்கள் மதிய உணவு வழங்கி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT