தேனி

உலக புற்றுநோய் விழிப்புணா்வு தினம் அனுசரிப்பு

DIN

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சா்க்கரை நோய், நிமோனியா மற்றும் புற்றுநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவ அலுவலா் சுதா தலைமை வகித்தாா். மருத்துவா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அலுவலா் சிராஜ்தீன் சிறப்புரையாற்றினாா். இந்நிகழ்ச்சியில் மருந்தாளுநா்கள் கணேசன், பசும்பொன், செவிலியா்கள் சுப்புலட்சுமி, ரூபி, இந்திராணி மற்றும் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT