தேனி

பெரியகுளம் அருகே ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்ற இளம் பெண் மாயம்

DIN

பெரியகுளம்: பெரியகுளம் அருகே இலட்சுமிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்ற இளம் பெண் காணவில்லை என தென்கரை காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சோ்ந்த செல்வமுத்து மகள் செல்வராணி (17) இவா் ஞாயிற்றுக்கிழமையன்று இலட்சுமிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்றிருக்கிறாா். அவரை காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.

இச்சம்பவம் குறித்து செல்வமுத்து கொடுத்த புகாரின்பேரில் தென்கரை போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT