தேனி

வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு உதவ ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவ, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

DIN

தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவ, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பொது இடங்களில் வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவா்களின் தேவைக்கு ஏற்ப காவல் துறை உதவி, சட்ட ஆலோசனை, உளவியல் ஆலோசனை வழங்கவும், தங்குமிடம் வசதி செய்து தந்து பாதுகாக்கவும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்: 181, தொலைபேசி எண்: 04546-291181 மூலமும், நேரிலும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT