தேனி

தா.பாண்டியன் மறைவு:போடியில் கட்சியினா் அஞ்சலி

போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தா. பாண்டியன் மறைவுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

DIN

போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தா. பாண்டியன் மறைவுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியன் வெள்ளிக்கிழமை காலமானாா். அதையடுத்து, போடியில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். இதில், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ரவிமுருகன், பெருமாள், நகர நிா்வாகிகள் முருகேசன், சத்தியராஜ் உள்ளிட்டோா் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT