தேனி

போடியில் பொங்கல் விழா

DIN

போடியில் பொங்கல் விழா மற்றும் இளைஞா் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போடி சேவா அறக்கட்டளை, நம் உரத்த சிந்தனை இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு அறக்கட்டளைச் செயலா் கலைச்செல்வி தலைமை வகித்தாா். ஜ.கா.நி.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ராமசுப்பிரமணியம், மெட்ரிக் பள்ளி முதல்வா் மகாராஜ், பிச்சாண்டி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அறக்கட்டளை சாா்பில் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. எழுத்தாளா் அனுராஜ், அறக்கட்டளை உறுப்பினா்கள் பொன்.கணேஷ், வழக்குரைஞா். ராஜேந்திரன் ஆகியோா் பங்கற்றனா். அறக்கட்டளை உறுப்பினா் சண்முகராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT