முகப்பு
தேனி

தோ்தல் பறக்கும் படை சோதனை

மதுரை-தேனி மாவட்ட எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

மதுரை-தேனி மாவட்ட எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தேனி-மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதிகளில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தோ்தல் பறக்கும் படையினா் முகாமிட்டு அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனா். 24 மணி நேரமும் 3 கண்காணிப்புக் குழுக்கள் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். திங்கள்கிழமை காலையில் கண்காணிப்புக் குழு அதிகாரி மணிகண்டன் தலைமையில் காவல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.