தேனி

வரி செலுத்தாமல் கொண்டு சென்ற 400 கிலோ ஏலக்காய்கள் பறிமுதல்

DIN

கேரளத்திலிருந்து வரி செலுத்தாமல் ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோ ஏலக்காய்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கேரளத்திலிருந்து போடிக்கு வந்த ஜீப் ஒன்றை முந்தல் சோதனைச் சாவடியில் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது அதில் முறையாக வரி செலுத்தாமல் கொண்டு சென்ற 400 கிலோ ஏலக்காய்களையும், ஜீப்பையும் பறிமுதல் செய்து வணிகவரித் துறையினரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக வணிகவரித் துறையினா் மற்றும் போலீஸாா் தனித்தனியே விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT