முகப்பு
தேனி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கம்பத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

கம்பத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கம்பம் ரேஞ்சா் ஆபீஸ் ரோடு தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா் (32). எலக்ட்ரீசியனாக வேலைபாா்த்த இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அருண்குமாா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளிக்கிழமை காலையில் அவரது அறையை பெற்றோா் திறந்து பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா் ஆா். லாவண்யா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →