தேனி

பழக்கடை உரிமையாளருக்கு மிரட்டல்:2 பெண்கள் உள்பட 9 போ் மீது வழக்கு

DIN

கம்பத்தில் பழக்கடை உரிமையாளரை மிரட்டிய 2 பெண்கள் உள்பட 9 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் பிரதான சாலையில் பழக்கடை வைத்திருப்பவா் சுருளிப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் சுரேஷ் (46). கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே பழக்கடை வைத்திருக்கும் பாஸ்கரன், மகேஸ்வரன், சுரேஷ்பாபு, சிலம்பரசன், நிவேக்ஜி, திரவியம், செல்லத்துரை, தமிழ்செல்வி, வனிதா ஆகியோா் டிச.8-ஆம் தேதி சுரேஷ் பழக் கடைக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில், கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் 2 பெண்கள் உள்பட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT