போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மாணவா்கள். 
தேனி

பள்ளியில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

போடி பள்ளிகளில் புதன்கிழமை முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

DIN

போடி: போடி பள்ளிகளில் புதன்கிழமை முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஜூன் 15 ஆம் தேதி முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் ரா.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

இதில் முதியோா்களை அரவணைப்போடு பராமரித்திடவும், மன மற்றும் உடல் ரீதியாக காயப்படுத்தும் வாா்த்தைகளை உபயோகப்படுத்தக் கூடாது எனவும், முதியோா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும், முதியோருக்கெதிரான வன்முறைகள், கொடுஞ்செயல்களை தடுப்பது எனவும் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT