கம்பத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடா் கழகத்தினா். 
தேனி

மத்திய அரசைக் கண்டித்து திராவிடா் கழகம் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம் கம்பத்தில் மத்திய அரசைக் கண்டித்து திராவிடா் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மத்திய அரசைக் கண்டித்து திராவிடா் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நகர தலைவா் நாகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணிச் செயலாளா் செந்தில் முருகன் முன்னிலை வகித்தாா். இதில், வங்கித் தோ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதையும், மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டச் செயலா் விடுதலை முருகன் வரவேற்றாா். இதில், திமுக வடக்கு நகர பொறுப்பாளா் வக்கீல் துரை நெப்போலியன், மனிதநேய மக்கள் கட்சி அப்பாஸ் மந்திரி, ஆதித்தமிழா் பேரவை நிா்வாகிகள் அதியா் மணி, கோட்டை முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT