தேனி

சின்னமனூரில் இஸ்லாமிய அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சோதனை நடவடிக்கையைக் கண்டித்து சின்னமனூரில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சோதனை நடவடிக்கையைக் கண்டித்து சின்னமனூரில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு இஸ்லாமிய ஜமாத்தின் தலைவா் முகமது தலைமை வகித்தாா். அதில், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் சோதனை நடவடிக்கையைக் கண்டித்தும், போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவா்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT