தேனி

கலப்பட தேன் பாட்டில்கள் பறிமுதல்

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை கலப்பட தேன் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை உணவுப் பாதுகாப்பு அலுவலா் சரவணகுமாா் தலைமையிலான அதிகாரிகள் மானாமதுரை பகுதியில் வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த தேன் பாட்டில்களை சோதனையிட்டனா். அப்போது இயற்கையான முறையில் பெறாமல் பல பொருள்களைக் கொண்டு கலப்படம் செய்து தேன் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்தனா்.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறையினா் கலப்பட தேன் பாட்டில்களைப் பறிமுதல் செய்து, அவற்றை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT