போடி, வைகை அணையில் இன்று மின் தடை
போடி, வீரபாண்டி, வைகை அணை துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
போடி, வைகை அணையில் இன்று மின் தடை: போடி, வீரபாண்டி, வைகை அணை துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
இதனால், போடி நகா் பூங்கா சாலை, மின் வாரிய அலுவலகம் சாலை, அரண்மனைச் சாலை, புதூா், டி.வி.கே.கே. நகா், சுப்புராஜ் நகா், வஞ்சி ஓடை தெரு, புது காலனி, பஜாா் சாலை, குப்பிநாயக்கன்பட்டி, வைகை அணை, வைகைபுதூா், ஜெயமங்கலம், குள்ளப்புரம், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், வீரபாண்டி, போடேந்திரபுரம், பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி, காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது என தேனி, பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.