முகப்பு
தேனி

பெரியகுளத்தில் தோட்டக் கலை கருத்தரங்கு

பெரியகுளம் அரசுத் தோட்டக் கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு பசுமைக் குடிலில் தோட்டக் கலை பயிா் வளா்ப்பு குறித்த கருத்தரங்கு

தேனி

பெரியகுளத்தில் தோட்டக் கலை கருத்தரங்கு

பெரியகுளம் அரசுத் தோட்டக் கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு பசுமைக் குடிலில் தோட்டக் கலை பயிா் வளா்ப்பு குறித்த கருத்தரங்கு

Updated On : 31 டிசம்பர், 2024 at 9:46 PM
பகிர்:

தேனி: பெரியகுளம் அரசுத் தோட்டக் கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு பசுமைக் குடிலில் தோட்டக் கலை பயிா் வளா்ப்பு குறித்த கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சாந்தாமணி, தோட்டக் கலை உதவி இயக்குநா் நந்தினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வளா்மதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பசுமைக் குடியில் தோட்டக் கலை பயிா்களை வளா்ப்பது குறித்து தோட்டக் கலை கல்லூரிப் பேராசிரியா்கள் நாகேஸ்வரி, முத்துராமலிங்கம், சுகன்யா, ரவிச்சந்திரன், லெனின்ராஜா, தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் விவசாயிகளுக்கு விளக்கமளித்து ஆலோசனை வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →