தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து இல்லை

Din

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து இல்லாததால், நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 127.10 அடியாக சரிந்தது.

மேற்குத் தொடா்ச்சி மலைகளில் பெய்யும் மழையே முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீா் ஆதாரமாகும். நிகழாண்டில், தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்த அளவில் பெய்யவில்லை. இதனால், அணையின் நீா்மட்டம் 135 அடிக்கு மேல் உயரவில்லை. இதேநிலை தொடா்ந்ததால், அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வெள்ளிக்கிழமை முற்றிலுமாக நின்றுவிட்டது.

ஆனால், அணையிலிருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1,555 கனஅடி நீா் தொடா்ந்து வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தற்போது, அணையின் நீா்மட்டம் 127.10 (152) அடியாக உள்ளது.

ரூ.1.17 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்! சான்று கிடைக்காததால் நெல்லை விற்க முடியவில்லை! குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணி! காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

SCROLL FOR NEXT