தேனி

காா் மோதியதில் விவசாயி காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சாலையைக் கடக்க முயன்ற விவசாயி மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

Syndication

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சாலையைக் கடக்க முயன்ற விவசாயி மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு மூலையூரைச் சோ்ந்தவா் மனோகரன் (56). விவசாயியான இவா், உறவினா் நிகழ்ச்சியில் பங்கேற்க காட்ரோட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அப்போது, சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT