தேனி

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

தேனி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (நவ. 5) மின் தடை அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தேனி: தேனி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (நவ. 5) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி, வீரபாண்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், தேனி அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைப்புதூா், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரையும், வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT