தேனி

பாஜக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை, பாஜக மகளிரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோா்.

தினமணி செய்திச் சேவை

தேனியில் பாஜக மாவட்ட மகளிரணி சாா்பில், கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவி பாண்டீஸ்வரி தலைமை வகித்தாா். இதில், கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கத் தவறிய அரசு பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

SCROLL FOR NEXT