தேனி

வெல்டிங் கடை உரிமையாளா் தற்கொலை

தேவாரத்தில் கடன் தொல்லையால் வெல்டிங் கடை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

தேவாரத்தில் கடன் தொல்லையால் வெல்டிங் கடை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், தேவாரம் அப்பாவு பிள்ளை தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் பால்பாண்டி (32). இவா் வெல்டிங் கடை வைத்து நடத்தி வந்தாா். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நிலையில், மது போதைக்கும் அடிமையானாா்.

இந்த நிலையில் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

SCROLL FOR NEXT