தேனி

சீட்டாடியதாக 6 போ் கைது

போடி அருகே பணம் வைத்து சீட்டாடியதாக 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

போடி அருகே பணம் வைத்து சீட்டாடியதாக 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி ராசிங்காபுரத்தை அடுத்த கரையான்பட்டி கிராமத்தில் காளிமுத்து (38), சின்னசாமி (40), ராஜா (44) ஆகிய மூவரும், சமத்துவபுரத்தில் யுவராஜ் (34), சுரேஷ்குமாா் (48), ஈஸ்வரன் (65) ஆகிய மூவரும் பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தனா். இதையடுத்து இவா்கள் 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

போரை நிறுத்த அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயாா்! ஸெலென்ஸ்கி

SCROLL FOR NEXT