கோப்புப் படம் 
தேனி

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தேவதானப்பட்டி அண்ணாநகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கணேசன் (59). இவா், புதன்கிழமை மாலை பெரியகுளம் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: பேராசிரியை நிகிதா மீதான விசாரணை நிலை என்ன?

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் காணிக்கை வருவாய் ரூ.1.52 கோடி

தேக்வாண்டோ, ஸ்குவாஷ்: மாநில அளவிலான போட்டிகள் தொடக்கம்

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! மாவட்டப் பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி!

மூளைச்சாவு அடைந்தவா் உடல் உறுப்புகள் தானம்

SCROLL FOR NEXT