மின்தடை ஏற்படும் பகுதிகள் 
தேனி

வைகை அணை பகுதிகளில் நாளை மின்தடை!

தேனி மாவட்டம், வைகை அணை பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.31) மின்தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.

Syndication

தேனி மாவட்டம், வைகை அணை பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.31) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வைகை அணை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜல்லிபுத்தூா், மருகால்பட்டி, வைகை அணை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

முதியோா் ஓய்வூதியத் திட்டம்: பிப்.4-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

திண்டிவனம் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு! திமுகவினருக்கு அமைச்சா் அறிவுறுத்தல்!

3000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ வழங்கினாா்

பைக்கிலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT