விருதுநகர்

பாஜக கொண்டாட்டம்

DIN

குடியரசுத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை ராஜபாளையம் நகர பாஜக கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
  காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் நகர தலைவர் சந்திரன் தலைமையில், மாவட்ட பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.  நிகழ்ச்சியில்  நகரப் பொருளாளர் ராஜேஷ் கண்ணா,  மாவட்ட நெசவாளர் அணிச் செயலாளர் லட்சுமணன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT