விருதுநகர்

ரமணா வித்யாலயா மாணவிகள் 3 பேர் 498 மதிப்பெண்

DIN

ராஜபாளையம் ரமணா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்ற, பத்மபிரியா, அனுஷா, உதய தர்ஷிணி ஆகிய 3 மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மாணவிகள் ஆர்.பூர்ணிமா, எஸ்.குருதர்ஷினி 497 மதிப்பெண்களும், டி.சுமதி அன்புமலர் 496 மதிப்பெண்ணும் எடுத்துள்ளனர்.
   மாணவிகளை பள்ளித்தலைவர் கண்ணன், தாளாளர் கிருஷ்ணவேணி கண்ணன், தலைமை ஆசிரியர் ரேணுகா, ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT