விருதுநகர்

ஓய்வு பெற்ற எஸ்.ஐ.  மனைவியிடம் கத்தியை காட்டி  5 பவுன் நகை பறிப்பு

DIN

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிவா நகரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். ஓய்வு பெற்ற காவல் சார்பு- ஆய்வாளரான இவரது மனைவி பூங்கொடி (56). இவர் புதன்கிழமை மதியம் வீட்டின் வாசலில் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இரு இளைஞர்கள் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி , வீட்டினுள் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT