விருதுநகர்

சிவகாசி அரசு கல்லூரியில் 2 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்

DIN


சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 புதிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாக அக்கல்லூரி முதல்வர் ர.உலகி தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-2020 ஆம் ஆண்டுக்கு புதிதாக இளங்கலை விலங்கியல், வரலாறு ஆகிய பாடங்கள் அறிமுகமாகியுள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 
இந்த படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கல்லூரி அலுவலகத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT