விருதுநகர்

கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம்

DIN

சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம், அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி ஆகியன இணைந்து சனிக்கிழமை மாலை, கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு முகாமினை நடத்தின. நிகழ்ச்சிக்கு முதல்வர் பிரேமலதா தலைமை வகித்தார். அரிமா சங்க பட்டையத் தலைவரும் , கண் தான விருதுநகர் மாவட்டத் தலைவருமான ஜெ.கணேஷ் பேசினார். கண்தானம் குறித்த கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துணை பேராசிரியர் ராஜாத்தி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT