விருதுநகர்

சிவகாசி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்: ஓட்டுநர் கைது

சிவகாசி அருகே சனிக்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனர். 

DIN


சிவகாசி அருகே சனிக்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனர். 
சிவகாசி-செங்கமலப்பட்டா சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு டிராக்டரில் மணல் ஏற்றப்பட்டு வந்தது. போலீஸார் அதனை நிறுத்தி  சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. 
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்து,  செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் ராமசாமியைக் (36) கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT