விருதுநகர்

தடை உத்தரவை மீறியதாக சிவகாசியில் 14 பைக்குகள் பறிமுதல்

DIN


சிவகாசி: சிவகாசியில் தடை உத்தரவை மீறியதாக 14 பேரிடமிருந்து இருசக்கர வாகனங்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் சிவகாசிப் பகுதியில் அவசியமின்றி சாலையில் சென்ற 14 பேரிடமிருந்து போலீஸாா் அவா்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும் 32 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT