விருதுநகர்

சிவகாசியில் நடமாடும் காய்கனி வாகனங்கள் தொடக்கம்

DIN

சிவகாசி நகராட்சி பகுதியில் 6 நடமாடும் காய்கனி வாகனங்களை நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சிவகாசி பேருந்து நிலையம், பெரியகுளம் கண்மாய் உள்ளிட்ட 5 இடங்களில் தற்காலிகக் காய்கனிக் கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்தபடியே காய்கனிகளை வாங்குவதற்கு ஏதுவாக 6 நடமாடும் வாகனங்களை நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தொடக்கி வைத்தாா். பொதுமக்கள் காய்கனி சந்தை மற்றும் கடைவீதிகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT