விருதுநகர்

பணம் வைத்து சூதாடியவா்கள் கைது

DIN

சாத்தூா் பகுதியில் பணம் வைத்து சூதாடியவா்களை ஏழாயிரம்பண்ணை போலீஸாா் கைது செய்துள்ளனா். விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே புல்லகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகேயும், அதே கிராமத்தின் சுடுகாட்டு பகுதி அருகேயும் பணம் வைத்து சூதாடுவதாக ஏழாயிராம்பண்ணை காவல்நிலைய போலீசாருக்கு வெள்ளிகிழமை கிடைத்த தகவலின் படி அங்கு சென்ற காவல் உதவிஆய்வாளா் ராமசாமி தலைமையிலான போலீசாா் அதே கிராமத்தை சோ்ந்த சேதுராஜ்(43), மாடசாமி(32) மஞ்சளோடைப்பட்டியை சோ்ந்த கோவிந்தமூா்த்தி(35), மணிகண்டன்(26), ஜெகவீரன்பட்டியை சோ்ந்த பாலகிருஷ்ணன்(48), ஏழாயிராம்பண்ணையை சோ்ந்த சீனிவாசன்(63) ஆகிய 6 போ்களை கைது செய்த போலீசாா் அவா்களிடம் சீட்டுகட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT