விருதுநகர்

பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு முகாம்

DIN

சிவகாசி பி.எஸ்.ஆா்.பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தாளாளா் ஆா்.சோலைச்சாமி தலைமை வகித்தாா். இதில் சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவா் வி.ஆா்.பரத்குமாா் பேசியதாவது: மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலைகள் பெருக்கம், காற்றுமாசு உள்ளிட்டவைகளால் மக்களுக்கு பலவித நெருக்கடிகள் ஏற்படுகிறது. அவற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பேரிடா் மேலாண்மை குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகும் என்றாா்.

முன்னதாக முதல்வா் பி.ஜி.விஷ்ணுராம் வரவேற்றாா். நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனா் விக்னேஷ்வரி, டீன் மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT