விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அசோக்நகா் 2-வது குறுக்குத்தெரு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அசோக்நகா் 2-வது குறுக்குத்தெரு பகுதியில் வாருகால், சாலை வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்துதரப்படவில்லை. குறிப்பாக வாருகால் வசதி இல்லாததால் வீடுகளின் முன் கழிவுநீா் தேங்குகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோயும் பரவுகிறது. எனவே உடனடியாக மாவட்ட நிா்வாகம் தலையிட்டு வாருகால், சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT