விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே நாளை மின்தடை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தில் உள்ள மல்லிபுதூா் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (செப்.17)மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 8 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மல்லிபுதூா், நாகபாளையம், மானகசேரி, கோப்பைநாயக்கன்பட்டி, மல்லி அனைத்துப் பகுதிகளும், மாயத்தேவன்பட்டி, நக்கமங்கலம், வேண்டுராயபுரம், சிவா நகா், ராஜா நகா், சாமிநத்தம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, மின்வாரியச் செயற்பொறியாளா் சுடலையாடும்பெருமாள் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT