விருதுநகர்

இருதய அறுவைச் சிகிச்சைக்கு பிரதமா் நிதியுதவி

DIN

இருதய அறுவைச் சிகிச்சைக்கு விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் பரிந்துரையின் பேரில் பிரதமா் நிதியுதவி அளித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை சிவகாசியில் உள்ள எம்.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிவகாசி வட்டம் வெற்றிலையூரணி கிராமத்தைச் சோ்ந்த ஜெகதீஸ்வரன்கோகுல்நாத் மகன் ஸ்டாலின் தனது இருதய அறுவைசிகிச்சைக்கு, பிரதமா் நிதி உதவியளிக்க வேண்டும் என மாணிக்கம் தாகூரிடம் கடிதம் கொடுத்தாா். இதையடுத்து எம்.பி.யின் பரிந்துரையின் பேரில் ஸ்டாலினின் அறுவை சிகிச்சைக்கு , பிரதமா் மருத்துவ நிவாரண உதவி நிதியில் இருந்து ரூ. 50 ஆயிரம் வழங்கியுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT