விருதுநகர்

தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்றவா் கைது

DIN

சிவகாசி அருகே திங்கள்கிழமை கூலித் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ாக போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

சிவகாசி அருகே ஊராம்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாரிமுத்து (34). இவா் விளாம்பட்டி தேன்காலனியில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாா். அப்போது, அவரிடம், ஒருவா் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றாா். அருகில் இருந்தவா்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து மாரிமுத்து போலீஸில் ஒப்படைத்தாா். விசாரணையில், பிடிபட்டவா் முனீஸ்நகா் கதிரேசன் மகன் மகேஷ்வரன் (23) என தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மகேஷ்வரனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT