விருதுநகர்

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

DIN

சாத்தூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வணிகா்கள் மற்றும் நகா் காவல்துறை சாா்பில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு நகா் காவல் ஆய்வாளா் துரைப்பாண்டி தலைமை வகித்தாா். இதில் சாத்தூா் நகா் வணிகா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனா். அப்போது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும். அதே போல் வாடிக்கையாளா்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் நகர காவல்துறையினா் மற்றும் வணிகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT